'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
தற்போது தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை தயாரித்திருக்கிறார் சமந்தா. இதையடுத்து தான் நடிக்கும் 'மா இண்டி பங்காரம்' படத்தையும் தயாரித்து நடிக்கப் போகிறார். இந்த நிலையில் 'புஷ்பா-2' படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவதாக செய்திகள் வெளியானதில் இருந்தே, அந்த படத்தில் சமந்தாவும் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு கேள்விக்கு சமந்தா பதிலளிக்கையில், ''அட்லியும் நானும் சில படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். எதிர்காலத்திலும் இணைந்து பணியாற்ற போகிறோம். என்றாலும் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் இயக்கும் படத்தில் நான் இடம் பெறவில்லை'' என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.