லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தற்போது தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை தயாரித்திருக்கிறார் சமந்தா. இதையடுத்து தான் நடிக்கும் 'மா இண்டி பங்காரம்' படத்தையும் தயாரித்து நடிக்கப் போகிறார். இந்த நிலையில் 'புஷ்பா-2' படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவதாக செய்திகள் வெளியானதில் இருந்தே, அந்த படத்தில் சமந்தாவும் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு கேள்விக்கு சமந்தா பதிலளிக்கையில், ''அட்லியும் நானும் சில படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். எதிர்காலத்திலும் இணைந்து பணியாற்ற போகிறோம். என்றாலும் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் இயக்கும் படத்தில் நான் இடம் பெறவில்லை'' என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.