பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுயிருக்கிறது. இந்த படத்தை அபிஷந்த் ஜீவிந்த் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் குறைவான தியேட்டர்கள் கிடைத்தாலும் நாட்கள் செல்ல செல்ல இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் நேற்று முதல் தமிழகத்தில் கூடுதலாக பல திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட்டதாகவும், இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளில் காட்சிகளை அதிக படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனம் சந்தோசத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் வசூலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் இந்த திரைப்படம் பெரிய லாபத்தை ஈட்டி தரும் என்பதே இங்கு பல திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.