தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
இயக்குனர் வெங்கட் பிரபு 'தி கோட்' படத்திற்கு பிறகு அவர் அடுத்து இயக்கும் படத்திற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன், அக்ஷய் குமார் போன்ற நடிகர்களுடன் வெங்கட் பிரபு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வருட ஆகஸ்ட் மாதத்தில் இதற்கான படப்பிடிப்பை துவங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என கூறப்படுகிறது.