50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
இயக்குனர் வெங்கட் பிரபு 'தி கோட்' படத்திற்கு பிறகு அவர் அடுத்து இயக்கும் படத்திற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன், அக்ஷய் குமார் போன்ற நடிகர்களுடன் வெங்கட் பிரபு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வருட ஆகஸ்ட் மாதத்தில் இதற்கான படப்பிடிப்பை துவங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என கூறப்படுகிறது.