வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாள நடிகையாக மாளவிகா மோகனன் தமிழில் ‛பேட்ட' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பது போன்று முகமூடி அணிந்து, நல்ல பெயரை வாங்கி கொள்கிறார்கள். 5 ஆண்டுகளில் அப்படி முகமூடி அணிந்த பலரை பார்த்துள்ளேன். எந்த நேரத்தில் பெண்களை மதித்து பேசணும் என அவர்களுக்கு தெரியும். ஆனால் கேமராவுக்கு பின்னால் அவர்கள் எப்படி மாறுவார்கள் என கண்கூடாக பார்த்துள்ளேன். ஆண், பெண் பேதம் சினிமாவில் இன்னமும் வேரூன்றி உள்ளது. இது எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை'' என்றார்.