இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
டிராகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஷ்வத் மாரிமுத்து அடுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஒரு விருது விழாவில் அஷ்வத் மாரிமுத்துவிடம் சிம்பு 51வது பட அப்டேட் பற்றி கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது, " சிம்பு 51வது படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறோம். அடுத்த வருட சம்மருக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.