எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து தமிழ் நேயர்களின் கிரஷாகா மாறியவர் ஷபானா. தொடர்ந்து மிஸ்டர் மனைவி தொடரிலும் ஹீரோயினாக நடித்து வந்த ஷபானா திடீரென அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகிவிட்டார். அதன்பின் சீரியல்கள் எதிலும் கமிட்டாகாத அவர், இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய புகைப்படங்களில் அவர் ரொம்பவே மாறியிருக்கிறார். புஷு புஷு கண்ணங்களுடன் குஷ்பு போல இருந்தவர், ஒட்டிய கண்ணங்களுடன் வேறொரு பெண்ணை போல் காட்சியளிக்கிறார். தற்போது அவரது புகைப்படங்களை பார்க்கும் பலரும் ஷபானா அக்கவுண்டில் யார் இந்த புதுப்பெண் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.