லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். நீண்ட வருடங்களாக அவருக்கென ஒரு தனி பாணியில் படங்களில் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் முதன் முதலில் உருவான 'பரோஸ் 3டி' படம் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியானது.
ஆனால், படத்திற்கு கேரளாவிலேயே வரவேற்பு கிடைக்கவில்லை. மோகன்லால் நடித்து வெளிவந்த படங்களில் பெரிய பிளாப் படமாக அப்படம் அமைந்துவிட்டது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் கடந்த ஆறு நாட்களில் வெறும் 9 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் கடந்த வருடம் மட்டும் சுமார் 700 கோடி நஷ்டம் என்று சொன்னார்கள். இந்தப் படத்தின் நஷ்டத்தையும் சேர்த்தால் அது 800 கோடிக்கும் அதிகமாக வரும்.