பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் |
நடிகர் சந்தானத்தை வைத்து டிக்கிலோனா, வடக்குபட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் யோகி. இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கார்த்திக் யோகி சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து புதிய படத்திற்கான பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளார் .தற்போது ஜெயம் ரவி இவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி கைவசம் அடுத்து இரண்டு மூன்று படங்கள் உள்ளன. அவைகளை முடித்த பின்னர் கார்த்திக் யோகி படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.