வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கன்னட படங்களான சப்த சகரட்ச்சி எலோ படங்களில் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். தற்போது கன்னடத்தில் சிவராஜ் குமாரின் 'பைரத்தி ரணங்கள்' படத்தில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' , சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து தெலுங்கில் ஒரு பிரமாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.