மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கன்னட படங்களான சப்த சகரட்ச்சி எலோ படங்களில் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். தற்போது கன்னடத்தில் சிவராஜ் குமாரின் 'பைரத்தி ரணங்கள்' படத்தில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' , சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து தெலுங்கில் ஒரு பிரமாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.