இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
நடிகர் அருள்நிதி தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'டிமான்டி காலனி 2' வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் அடுத்து இன்னும் வித்தியாசமான கதைகளை இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றி நடித்து வெளிவந்த 'பம்பர்' படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கத்தில் அருள்நிதி தற்போது நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.