ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.சரண் தமிழ், தெலுங்கு மொழியில் பல பாடல்களைக் பாடியுள்ளார். சென்னை 600028, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைக் தயாரித்தவர்.
தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் எஸ்.பி.சரண். 'அதிகாரம்' எனும் அரசியல் கதை களத்தை கொண்ட வெப் தொடரை இயக்குகிறார். இதில் அதுல்யா ரவி, ஜான் விஜய், அபிராமி, அரவிந்த் ஆகாஷ், வினோதினி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.