பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.சரண் தமிழ், தெலுங்கு மொழியில் பல பாடல்களைக் பாடியுள்ளார். சென்னை 600028, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைக் தயாரித்தவர்.
தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் எஸ்.பி.சரண். 'அதிகாரம்' எனும் அரசியல் கதை களத்தை கொண்ட வெப் தொடரை இயக்குகிறார். இதில் அதுல்யா ரவி, ஜான் விஜய், அபிராமி, அரவிந்த் ஆகாஷ், வினோதினி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.