லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
சுதந்திர தினத்தையொட்டி நேற்று தங்கலான், டிமான்டி காலனி-2, ரகு தாத்தா போன்ற படங்கள் வெளியான நிலையில், தங்கலான், டிமான்டி காலனி -2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் அடுத்தபடியாக ஆகஸ்ட் 23ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ‛வாழை' மற்றும் கூழாங்கல் படத்தை இயக்கிய பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ‛கொட்டுக்காளி' ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வரப் போகின்றன. இந்த இரண்டு படங்களின் இயக்குனர்களுமே இதற்கு முன்பு தரமான படங்களை கொடுத்திருப்பதால் இந்த படங்களுக்குமே எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.