22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று உலகளவில் வெளியாகி உள்ள நிலையில், கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தங்கலான் படம் நேற்று முதல் நாளில் ரூ.26.44 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது குறித்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நடிகர் விக்ரம் ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், புரிந்து கொள்ள முடியாத இந்த அன்புக்கு நன்றிகள். இதைவிட சிறப்பாக வேறு எதையும் கேட்க முடியாது. கோடி நன்றிகள் என்று தெரிவித்திருக்கிறார்.