பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின் இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷ்மிகா, பஹத் பாசில் என முதல்பாகத்தில் நடித்த நடிகர்களே இதிலும் நடிக்கிறார்கள். தேவிஸ்ரீ பிசாத் இசையமைக்கிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜூன் தனது சம்பளத்தை 30 சதவீதம் உயர்த்தி உள்ளாராம். இதனால் அவரின் அடுத்தப்படத்திற்கான சம்பளம் ரூ.150 கோடி என டோலிவுட்டில் செய்தி உலா வருகிறது.