மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின் இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷ்மிகா, பஹத் பாசில் என முதல்பாகத்தில் நடித்த நடிகர்களே இதிலும் நடிக்கிறார்கள். தேவிஸ்ரீ பிசாத் இசையமைக்கிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜூன் தனது சம்பளத்தை 30 சதவீதம் உயர்த்தி உள்ளாராம். இதனால் அவரின் அடுத்தப்படத்திற்கான சம்பளம் ரூ.150 கோடி என டோலிவுட்டில் செய்தி உலா வருகிறது.