தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
தாரா நடிகையின் கணவரான அந்த இயக்குனர், தன் மனைவி நடிக்கக் கூடிய படங்களுக்கான கதைகளை தானும் அவருடன் அமர்ந்து, இயக்குனர்களிடம் கேட்கிறார். ஆனால், அப்படி கேட்பவர் சில இயக்குனர்கள் சொல்லும் கதைகளின் முக்கிய, 'சீன்'கள் தன்னை, 'இம்ப்ரஸ்' பண்ணி விட்டால், அந்த, 'சீன்'களை தான் இயக்கும் படங்களில், 'உல்டா' பண்ணி வைத்து விடுகிறார்.
இப்படி தற்போது தான் இயக்கி உள்ள புதிய படத்தில் சில முக்கிய காட்சிகளை அவர் இணைத்திருப்பது கோலிட்டில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தாரா நடிகையிடம் கதை சொல்லவே பயப்படுகின்றனர், இயக்குனர்கள்.