டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் |

பைசன் பட நடிகை, கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் எதிர்பார்த்தபடி, வியாபாரம் ஆகவில்லை. இதனால், அவரது படக்கூலியை பாதியாக குறைத்து விட்டனர். இதன் காரணமாக செம கடுப்பில் இருக்கும், அம்மணி, 'பெரிய கம்பெனி என்பதால் கேட்டபோதெல்லாம், 'கால்ஷீட்' கொடுத்து நடித்தேன். இப்போது அவர்கள் புத்தியை காட்டி விட்டனர்...' என்று தான் சந்திக்கும் நபர்களிடமெல்லாம், அந்த இரண்டெழுத்து பட நிறுவனத்தை கடுமையான வார்த்தைகளால் வசை பாடி வருகிறார்.
அதோடு, 'இனிமேல் எந்த ஒரு படமாக இருந்தாலும், 'கிளைமேக்ஸ்' காட்சியில் நடிப்பதற்கு முன்பே, மொத்த பணத்தையும் வெட்டினால் தான் படப்பிடிப்பு தளத்துக்கே வருவேன்...' என்று, 'கண்டிஷன்' போட்டு வருகிறார், நடிகை.