துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் அதையடுத்து தற்போது ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் மொத்த படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்க உள்ளன.
இந்த நிலையில் வேட்டையன் படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் படத்தை ஞானவேல் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு வேட்டையன் படம் திரைக்கு வந்ததும் வெளியாக உள்ளதாம். தெலுங்கில் சரி போதா சனி வாரம் என்ற படத்தில் நடித்து வரும் நானி, அதையடுத்து ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.