ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி |
எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் கலக்கி வந்த மாரிமுத்து எதிர்பாராத விதமாக காலமானதையடுத்து தற்போது எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் எதிர்நீச்சல் சீரியல் மற்றும் மாரிமுத்து குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், 'மாரிமுத்து அற்புதமான கலைஞர். என்னை விட 17 வயது குறைவானவர். சூட்டிங் செல்லும் இடத்தில் எல்லாம் அவரிடம் நிறைய மக்கள் செல்பி எடுத்துக் கொள்வார்கள். இதை கொஞ்சம் பில்டப் என்று தான் நினைத்தேன். அந்த அளவிற்கு அந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெரிய சவாலாகத்தான் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.