மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நாட்டுப்புறப் பாடகரான வேல்முருகன் பல படங்களில் பாடியிருக்கிறார். இவர் நேற்று முன்தினம் மாலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார்கள். இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார் வேல் முருகன்.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் வேல்முருகனின் விமான பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள். இதன் பிறகு தனது செயல்பாட்டுக்கு வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டதை அடுத்து அவரை வேறு விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.