300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நாட்டுப்புறப் பாடகரான வேல்முருகன் பல படங்களில் பாடியிருக்கிறார். இவர் நேற்று முன்தினம் மாலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார்கள். இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார் வேல் முருகன்.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் வேல்முருகனின் விமான பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள். இதன் பிறகு தனது செயல்பாட்டுக்கு வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டதை அடுத்து அவரை வேறு விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.