நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் பொங்கலை முன்னிட்டு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி :
‛‛அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் ஆரோக்கியத்துடன், மன நிம்மதி உடன் நெகிழ்ச்சியாக இருக்க இந்த பொன்னாளில் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும். நன்றி வணக்கம்'' என்றார்.




