கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழ்நாட்டில் பிறந்து, மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி. அடுத்து கன்னட சினிமாவில் கால் பதிக்கிறார். அதுவும் முதல் படமாக கன்னட சினிமாவின் வசூல் மன்னன் யஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தை மலையாள நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்த படம் கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேங்ஸ்டர் கதை என்று சொல்லப்படுகிறது. கன்னடத்தில் தயாரானாலும் பான் இந்தியா படமாக உருவாகிறது. படம் பற்றிய விரிவான அறிவிப்புகள் நாளை (8ம் தேதி) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.