ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தலைவி படத்தை அடுத்து அருண் விஜய் - எமி ஜாக்சன் நடிப்பில் மிஷன் சாப்டர்-1 அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கியுள்ளார் ஏ.எல். விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி உள்ளார் ஏ.எல்.விஜய். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் ஆர்யா தனது மனைவியான சாயிஷா மற்றும் மாமியாருடன் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வருகிறது. மேலும், விஜய் இயக்கத்தில் மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவும், வனமகன் படத்தில் சாய்ஷாவும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.