தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
தலைவி படத்தை அடுத்து அருண் விஜய் - எமி ஜாக்சன் நடிப்பில் மிஷன் சாப்டர்-1 அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கியுள்ளார் ஏ.எல். விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி உள்ளார் ஏ.எல்.விஜய். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் ஆர்யா தனது மனைவியான சாயிஷா மற்றும் மாமியாருடன் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வருகிறது. மேலும், விஜய் இயக்கத்தில் மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவும், வனமகன் படத்தில் சாய்ஷாவும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.