தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் |
தலைவி படத்தை அடுத்து அருண் விஜய் - எமி ஜாக்சன் நடிப்பில் மிஷன் சாப்டர்-1 அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கியுள்ளார் ஏ.எல். விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி உள்ளார் ஏ.எல்.விஜய். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் ஆர்யா தனது மனைவியான சாயிஷா மற்றும் மாமியாருடன் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வருகிறது. மேலும், விஜய் இயக்கத்தில் மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவும், வனமகன் படத்தில் சாய்ஷாவும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.