இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஹிந்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 12-த் பெயில் என்கிற திரைப்படம் வெளியானது. விது வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விக்ராந்த் மாசே கதாநாயகனாக நடித்திருந்தார். அனுராக் பதக் என்பவர் எழுதிய புத்தகத்தை தழுவி இந்த படம் உருவாகி இருந்தது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருகும் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியாக மாறும் பின்னணியில் கதை உருவாக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் சூர்யா கைப்பற்றியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த படத்தில் சூர்யா நடிப்பாரா அல்லது அவரது 2டி நிறுவனம் சார்பாக வேறு ஹீரோ நடிக்க இதனை ரீமேக் செய்ய இருக்கிறார்களா என்பது குறித்து எல்லாம் இனிமேல் தான் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.