வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |
சினிமாவில் நடன இயக்குநரான ரேகா ஏஞ்சலினா தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். ரகுராம், கலா, பிருந்தா ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ள அவர் சமீப காலங்களில் சீரியல்களில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். தாலாட்டு சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து சில்லுன்னு ஒரு காதல், திருமணம் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். அவர் தற்போது சிங்கப் பெண்ணே என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் தனக்கு வாய்ப்பளித்த குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.