அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? | ‛குட் பேட் அக்லி' : விமர்சனங்களை மீறி முதல் நாள் வசூல் | 'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! |
நடிகர் அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிக்க கதை கேட்டு வந்த நிலையில் கொம்பன் முத்தையா அருண் விஜய்யிடம் அதிரடியான ஆக்ஷன் கதையை கூறியுள்ளார். அருண் விஜய்க்கு இந்த கதை பிடித்து போனதால் முத்தையா இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.