காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
சண்டை இயக்குனர்கள் படம் இயக்குவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் படம் இயக்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அனல் அரசு. முன்னணி சண்டை இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அனல் அரசு 2004ம் ஆண்டு 'அருள்' படத்தின் மூலம் சண்டை இயக்குனர் ஆனார். அதன்பிறகு 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றினார். சிங்ககுட்டி, ராஜபாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார். அடுத்து அவர் இயக்குனர் ஆகிறார். தற்போது படத்தின் பணிகளை துவங்கி உள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படமாக இது உருவாகிறது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை தற்போது நடத்தி வருகிறார். வருகிற 16ம் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடிகர், நடிகை தேர்வு நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.