மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற படத்தில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதை அடுத்து ஆதலினால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது தான் ஒரு அருவியில் நீராடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு நேற்று மாலை அருவியில் நேரத்தை கழித்த அற்புதமான நேரம் இது. கங்கை நதிகள் சேரும் கிளை நதி இமயமலையில் இருந்து வரும் குளிர்ந்த நீரில் புத்துணர்ச்சியூட்டும் குளியல் என்று ஒரு பதிவு போட்டு இருக்கிறார் மனிஷா யாதவ்.