பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சலார், ஆதிபுருஷ், புராஜெக்ட் கே போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் கேஜிஎப் படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சலார் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இரவு ஆக்க்ஷன் காட்சியை குறைந்த வெளிச்சம் கொண்ட காட்சிகளாக படமாக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த சண்டை காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் சலார் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது . அதோடு இந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி இந்த சலார் படம் திரைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.