எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா மீண்டும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகிவிட்டார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். இன்று 'சாகுந்தலம்' படம் பற்றிய ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “சாகுந்தலம்' படத்தில் நடக்கும் போதும், பேசும் போதும், ஓடும் போதும். ஏன் அழும் போது கூட ஒரு நயத்தையும், தோரணையையும், கடைபிடிப்பது கடினமாக இருந்தது. நயமாக இருப்பதென்பது எனக்கானதல்ல. அதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது,” என்று பயிற்சியில் எடுத்த போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் மற்றும் பலர் நடிக்கும் 'சாகுந்தலம்' சரித்திரப் படம் பான் இந்தியா படமாக பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது.