புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ் இதற்கு முன்பு ' ப பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்திற்குப் பிறகு நாகார்ஜுனா, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைதரி ஆகியோருடன் அவரும் நடிக்க ஒரு படத்தை இயக்க ஆரம்பித்தார். 'நான் ருத்ரன்' எனப் பெரியடப்போவதாக சொல்லப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நின்று போனது. சரித்திரப் படமாக உருவான அந்தப் படத்தை கடந்த வருடமே மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இதுவரை ஆரம்பிக்கவில்லை.
இந்நிலையில் தனுஷ் அடுத்து இயக்க உள்ள ஒரு படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோருடன் தனுஷ் நடித்து இயக்க உள்ள ஒரு படம் விரைவில் ஆரம்பமாக உள்ளதாம். அது குறித்து பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் தெரிகிறது.