இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்தபடியாக அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பார்டர் படமும் ரிலீஸிற்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் அரவிந்த் சந்திரசேகர் என்ற அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். மில்டரி பின்னணி கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து திரைக்கு வர தயாராகி உள்ள நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு அறிவழகன் இயக்கத்தில் குற்றம்- 23 என்ற படத்தில் அருண்விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.