மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் கடந்த 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த ஜோடிகள் கேரளா சென்று பெற்றோரிடம் ஆசி பெற்றனர். தற்போது அவர்கள் தாய்லாந்தில் தேனிலவை கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பான படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடி வரும் நயன் - விக்கி ஜோடி அங்கிருந்தபடி சில ரொமான்ட்டிக் போட்டோக்களை பகிர்ந்துள்ளனர்.
ஒரு வாரம் வரை அவர்கள் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடுவார்கள் என்று தெரிகிறது. அதன்பிறகு அவரவர் பணியாற்றும் படங்களில் பிசியாகி விடுவார்கள்.