பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்', 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா தனது அடுத்த படமான 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது .
'கோமாளி' புகழ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் சூர்யாவின் மகன் தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவுக்கும், அவருடன் அருகில் இருக்கும் மற்றொரு சிறுவனுக்கும் ஒரு காட்சியை பிரதீப் ரங்கநாதன் விளக்குவது போல அப்புகைப்படம் உள்ளது. எனவே பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் தேவ் நடிகராக அறிமுகமாகிறார் என தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை .