பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இப்படங்களுக்கு பிறகு இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கார்த்தி குதிரையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குதிரையுடன் இருப்பது எனக்கு எப்போதும் உற்சாதத்தை ஏற்படுத்தும். காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பின்போது குதிரை ஏறுவதை கற்று கொண்டேன். அதன்பிறகு நான் நினைத்ததை எல்லாம் பொன்னியின் செல்வன் படத்தின்போது செய்தேன். அதனால் கிடைத்த உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.