எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வந்த. புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இவர் என்றைக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ, அன்றைக்குத் தான் தன்னுடைய முதல் ஓட்டை செலுத்த வேண்டும் என்று 30 ஆண்டுகளாக ஓட்டளிக்காமல் இருந்திருக்கிறார். தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டபோது கூட மகேந்திரன் ஓட்டு செலுத்தவில்லை. ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக அறிவித்த நிலையில் இன்று(பிப்., 19) நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது முதல் ஓட்டை பதிவு செய்திருக்கிறார் மகேந்திரன்.