பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? |
கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் படம் போலீஸ் லாக்அப்பில் கொல்லப்பட்ட ஒரு இருளர் இன இளைஞரைப் பற்றிய படமமா இருந்தது. இதனை சூர்யா தயாரித்து நடித்திருந்தார். பல விருதுகளையும் படம் பெற்றது. தற்போது இருளி என்ற படம் தயாராகி வருகிறது. இது ஒரு காதல் பின்னணியில் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது.
இந்த படத்தில் பாடகர் செந்தில் கணேஷ் நடிக்கிறார். அவருடன் டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள். மதன் கேப்ரியல் இப்படத்தை இயக்குகிறார். பி.பி.பாலாஜி இசை அமைக்கிறார். வரன் ஒளிப்பதிவு செய்கிறார்.