எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களின் நடித்து வரும் தனுஷ் தற்போது தமிழ்- தெலுங்கில் தயாராகும் வாத்தி படத்திலும் நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்தை அடுத்து இன்னொரு தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார்.
இதற்கிடையே அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கும் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கயிருக்கும் சுகுமார், நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து முடித்ததும் அவருடன் இணையும் புதிய படத்தை தொடங்குகிறார். அந்த வகையில் தனுசும் சுகுமாரும் இணையும் புதிய படம் அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.