நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண்தேவதை படங்களை தொடர்ந்து சூர்யா தயாரித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்திலும் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது இடும்பன்காரி மற்றும் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பொங்கல் தினத்தை ஒட்டி தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ள ரம்யா பாண்டியன், தனது மாடித் தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்திருக்கிறார்.
அதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதோடு வளமான விளைச்சலைத் தந்த இயற்கை அன்னைக்கு தான் நன்றி செலுத்துவதாகவும், இந்த பொங்கல் நன்னாளில் மாடித்தோட்டத்தில் மஞ்சளை அறுவடை செய்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.