புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகராகி விட்டார். இந்தநிலையில் தான் தயாரித்த வானம் கொட்டட்டும் என்ற படத்தில் அவரை இசையமைப்பாளராக்கினார் மணிரத்னம்.
இந்தநிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ள மணிரத்னம் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமடைந்துள்ளார். அதோடு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு முன்பாக இன்னொரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம் அந்த படத்தில் நாயகனாக நடிக்க சித்ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படத்திற்கான கதையை ஜெயமோகன் தற்போது எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது.