மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்த ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சிலகாலம் ஓய்வெடுத்தார். பிள்ளைகள் வளர்ந்து பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவுக்கு 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் கம்பேக்காக அமைந்தன.
ஜோதிகா நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே படம் ஓடிடியில் வெளியானது. கொரோனா காரணமாக சிலகாலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். வசனகர்த்தா பொன்.பார்த்திபன் சொன்ன கதையை ஓகே சொல்லி வைத்துள்ளார். அதையடுத்து இயக்குனர் ப்ரியா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறாராம்.