புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்த ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து சிலகாலம் ஓய்வெடுத்தார். பிள்ளைகள் வளர்ந்து பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவுக்கு 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் கம்பேக்காக அமைந்தன.
ஜோதிகா நடிப்பில் கடைசியாக உடன்பிறப்பே படம் ஓடிடியில் வெளியானது. கொரோனா காரணமாக சிலகாலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். வசனகர்த்தா பொன்.பார்த்திபன் சொன்ன கதையை ஓகே சொல்லி வைத்துள்ளார். அதையடுத்து இயக்குனர் ப்ரியா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறாராம்.