மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
மான்ஸ்டர் படம் மூலம் காமெடி கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் தனது மீள் வரவை உறுதி செய்த நடிகர் எஸ்ஜே சூர்யா, சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் காமெடி கலந்த வில்லனாகவும் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அந்தவகையில் தற்போது சிபி சக்கரவர்த்தி டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட நிலையில் தற்போது இந்தப்படத்தில் தனது டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும் எஸ்'ஜே.சூர்யாவும் இந்த தகவலை தெரிவித்துள்ளதுடன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்களது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கல்லூரி பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.