காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இயக்குனர் ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். ரிலீஸாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றனர். பான் இந்தியா ரிலீஸ் என்பதால் சமீபத்தில் மும்பையில் மிகப்பிரமாண்டமான முறையில் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக சல்மான் கான் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்காக மும்பை சென்றபோது, அப்படியே மும்பையில் உள்ள ராணாவின் வீட்டிற்கும் விசிட் அடித்துள்ளார்கள். பாகுபலி படம் மூலம் தனக்கு புதிய பாதை போட்டு தந்த இயக்குனர் ராஜமவுலியை தனது வீட்டுக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்துள்ள ராணா, தனது வீட்டு பால்கனியில் நின்றபடி தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.