மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
திருமண வாழ்க்கை கசந்த பிறகு சினிமாவில் முழு கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார் நடிகை சமந்தா. இதனால் அவருகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் படங்களில் நடித்து முடித்து விட்டார். இதன் பிறகு ஹிந்தியில் ஒரு படம், வெப்சீரிஸ் மற்றும் சர்வதேச படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் ‛யசோதா' என்ற படத்தில் நடிக்கிறார். ஹரி - ஹரீஷ் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(டிச., 6) துவங்கியது.