ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருமண வாழ்க்கை கசந்த பிறகு சினிமாவில் முழு கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார் நடிகை சமந்தா. இதனால் அவருகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் படங்களில் நடித்து முடித்து விட்டார். இதன் பிறகு ஹிந்தியில் ஒரு படம், வெப்சீரிஸ் மற்றும் சர்வதேச படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் ‛யசோதா' என்ற படத்தில் நடிக்கிறார். ஹரி - ஹரீஷ் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(டிச., 6) துவங்கியது.