ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நாகசைதன்யாவை பிரிந்து விட்டதாக அறிவித்த பிறகு மூன்று புதிய படங்களில் கமிட்டாகியுள்ள சமந்தா, தனது வாழ்க்கை மற்றும் தொழில் துறையில் தன்னை புதுப்பித்துக் கொண்டு வருகிறார். குறிப்பாக, இதுவரை தென்னிந்திய நடிகையாக இருந்து வந்த சமந்தா, இப்போது பான் இந்தியா நடிகையாக தனது வியாபார வட்டத்தை விரிவுபடுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக அல்ட்ரா மாடர்ன் கிளாமராக மாறி போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. மேலும் நான் வழக்கமான கதாபாத்திரங்களுக்கு ஒத்துப்போக மாட்டேன் என்பதை தெளிவுபடுத்தியுள்ள சமந்தா, தைரியமான வேடங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.