ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படம் சமீபத்தில் வெளிவந்தது. தமிழரசன், பிச்சைக்காரன் 2, அக்னி சிறகுகள், கொலை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவை நையாண்டி செய்த தமிழ் படம் இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
இப்படத்தில் ஒரு முன்னணி நடிகையை நடிக்க வைக்க, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இன்பினிடி பிலிம் வென்ஞ்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போரா, ஜி தனஞ்செயன், பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் தயாரிக்கின்றனர். விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை மற்றும் மழை பிடிக்காத மனிதன் படத்தையும் இவர்கள்தான் தயாரிக்கிறார்கள்.