சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் இடுப்பு பகுதியில் ஆபேரஷன் செய்து கொண்டு கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக படுக்கையிலேயே இருந்த இவர் இப்போது மெல்ல நடக்க பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது தான் வாங்கி உள்ள புதிய வீட்டிற்கு அவர் சென்று விட்டார். தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருப்பதாக கூறி புதிய வீட்டின் கிரஹபிரவேச வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் அவரது தங்கை ஒசைன் ஆனந்த் பூஜை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகிறார்கள்.