இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை |
சீரஞ்சீவியின் உடன் பிறந்த சகோதரர், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் ஆகியோர் நடிப்பில் வெளியான 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்கிற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தான் இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் ஆனது.
இந்த நிலையில் தற்போது இவர்கள் வசித்து வரும் அபார்ட்மெண்டில் உள்ள சிலருடன் சைதன்யா பிரச்சனை செய்தார் என அவரது பக்கத்து அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர் அதேசமயம் சைதன்யாவும் அவர்கள் மீது பதிலுக்கு புகார் அளித்துள்ளார் இதனைத் தொடர்ந்து போலீசார் நேரில் வந்து இருதரப்பினரையும் விசாரித்து சென்றுள்ளனர்.