ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சீரஞ்சீவியின் உடன் பிறந்த சகோதரர், பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் ஆகியோர் நடிப்பில் வெளியான 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்கிற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தான் இவருக்கும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் ஆனது.
இந்த நிலையில் தற்போது இவர்கள் வசித்து வரும் அபார்ட்மெண்டில் உள்ள சிலருடன் சைதன்யா பிரச்சனை செய்தார் என அவரது பக்கத்து அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர் அதேசமயம் சைதன்யாவும் அவர்கள் மீது பதிலுக்கு புகார் அளித்துள்ளார் இதனைத் தொடர்ந்து போலீசார் நேரில் வந்து இருதரப்பினரையும் விசாரித்து சென்றுள்ளனர்.