இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
சினிமாவில் நுழைந்த இத்தனை வருடங்களில் நடிகர் துல்கர் சல்மான் தற்போது தான் முதன் முறையாக 'சல்யூட் என்கிற படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. ஆனால் கேரளாவில் படப்பிடிப்பு நடத்த இன்னும் அனுமதி வழங்கப்படாததால், மீதி காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி வருகிறார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ரோஷன் ஆண்ட்ரூஸ் முதன்முதலாக இயக்கிய, மோகன்லால் நடித்த உதயநாணுதாரம் படத்தின் படப்பிடிப்பை இங்கேதான் நடத்தினாராம். அதன்பிறகு 17 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தான் மீண்டும் இங்கே படப்பிடிப்பு நடத்துவதற்காக வந்துள்ளாராம். இதனால் ஆர்வத்துடன் ராமோஜிராவ் பிலிம்சிட்டி முன்பாக நின்று புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.