ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த பிங்க் ஹிந்தி படத்தின் ரீமேக்கான வக்கீல்சாப் கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பே தியேட்டர்களில் வெளியாகி வெற்றி பெற்றது. அதையடுத்து மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் ராணாவுடன் இணைந்து நடித்து வந்தார்.
இந்நிலையில கடந்த ஏப்ரல் மாதம் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். அதையடுத்து கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்து வந்த பவன்கல்யாண், தற்போது ஆந்திராவில் படப்பிடிப்புகள் நடத்த தளர்வுகள் கொடுக்கப்பட்டிருப்பதால் ஜூலை இண்டாவது வாரத்தில் இருந்து அய்யப்பனும் கோஷியும் ரீமேக் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹரி ஹர வீரமல்லு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம்.