வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சிங்கம்-3யில் சூர்யாவுக்கு வலுவான வில்லனாக நடித்தவர் தாகூர் அனூப் சிங். பிரபலமான இந்தி தொலைக்காட்சி நடிகர் மட்டுமன்றி பாடி பில்டிங்கில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக 75 கிலோ இருந்த இவரது உடல் எடை 105 கிலோவுக்கு ஏறிவிட்டது.
சரியாக அந்தசமயத்தில் தான் தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் கில்லாடி என்கிற படத்திற்காக வில்லனை தேடி வந்தார் இயக்குனர் ராஜவர்மா. இதை நண்பர் மொலமாக கேள்விப்பட்டு தானே ஐதராபாத் வந்து இயக்குனரை சந்தித்து வாய்ப்பையும் பெற்று விட்டார் தாகூர் அனூப் சிங். அதை தொடர்ந்து மீண்டும் கடும் உடற்பயிற்சி செய்து தனது வழக்கமான உடல் எடைக்கு மீண்டு(ம்) வந்துவிட்டார் தாகூர் அனூப் சிங். இந்தப்படத்தின் கதையும் தனது கதாபாத்திரமும் கூட ரொம்பவே வித்தியாசமானது என கோரியுள்ளார் தாகூர் அனூப் சிங்.